Skip to main content

ஹிட்லர் ரிட்டன்ஸ்!!!

நவீன ஹிட்லர்.



நக்கீரன் மீதான தாக்குதல் 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சியை நியாபகப்படுத்துகிறது..இரண்டு நாட்கள் அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் என்பதையும் , அக்கட்டிடத்துக்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது , ஜெயலலிதாவின் மமதை புரிகிறது...





ஜெயலலிதா என்னவோ யோக்கிய சீலர் எனவும் , சசிகலா தான் எல்லா தகிடுதத்தமும் செய்தார் என்றும் புழுகித் திரிந்த தினமலர் , தினமணி , விகடன் , குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் குட்டு வெளிப்பட்டது , "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.....

எங்கப்பா இங்க நெறையா பேரு  பத்திரிக்கை சுதந்திரம் பத்தி பக்கம் பக்கமா பேசுவீங்களே , கொஞ்சம் வந்து என்னான்னு கேளுங்களேன்...!!

Comments

Anonymous said…
poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda
Anonymous said…
Nakeeran deserves this kind of treatment.
Anonymous said…
நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.
Anonymous Anonymous said...

poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda //

இன்னாபா இது......இதுல டி.எம்.கே சப்போர்ட் எங்க வந்துச்சி?
Anonymous Anonymous said...

Nakeeran deserves this kind of treatment.//

so do tamilnadu peoples...deserves this worst Governance.
Anonymous Anonymous said...

நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.//

இது நக்கீரனுக்கு மட்டும் பொருந்துமா இல்லை ராசா மற்றும் கனிமொழியை இணைத்து பச்சைபச்சையாகப் பேசும் மற்ற ஊடகங்களுக்கும் பொருந்துமா? தவிர செயலலிதா பொதுக்குழுவில் சொன்னதாகத் தானே நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது? அப்படிச் சொல்லவில்லையென்றால் இன்றுவரை ஜெயலலிதா ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.?