நவீன ஹிட்லர்.
நக்கீரன் மீதான தாக்குதல் 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சியை நியாபகப்படுத்துகிறது..இரண்டு நாட்கள் அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் என்பதையும் , அக்கட்டிடத்துக்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது , ஜெயலலிதாவின் மமதை புரிகிறது...
ஜெயலலிதா என்னவோ யோக்கிய சீலர் எனவும் , சசிகலா தான் எல்லா தகிடுதத்தமும் செய்தார் என்றும் புழுகித் திரிந்த தினமலர் , தினமணி , விகடன் , குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் குட்டு வெளிப்பட்டது , "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.....
எங்கப்பா இங்க நெறையா பேரு பத்திரிக்கை சுதந்திரம் பத்தி பக்கம் பக்கமா பேசுவீங்களே , கொஞ்சம் வந்து என்னான்னு கேளுங்களேன்...!!
நக்கீரன் மீதான தாக்குதல் 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சியை நியாபகப்படுத்துகிறது..இரண்டு நாட்கள் அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் என்பதையும் , அக்கட்டிடத்துக்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது , ஜெயலலிதாவின் மமதை புரிகிறது...
ஜெயலலிதா என்னவோ யோக்கிய சீலர் எனவும் , சசிகலா தான் எல்லா தகிடுதத்தமும் செய்தார் என்றும் புழுகித் திரிந்த தினமலர் , தினமணி , விகடன் , குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் குட்டு வெளிப்பட்டது , "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.....
எங்கப்பா இங்க நெறையா பேரு பத்திரிக்கை சுதந்திரம் பத்தி பக்கம் பக்கமா பேசுவீங்களே , கொஞ்சம் வந்து என்னான்னு கேளுங்களேன்...!!
Comments
as usual you are coming and supporting corrupt DMK goonda
poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda //
இன்னாபா இது......இதுல டி.எம்.கே சப்போர்ட் எங்க வந்துச்சி?
Nakeeran deserves this kind of treatment.//
so do tamilnadu peoples...deserves this worst Governance.
நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.//
இது நக்கீரனுக்கு மட்டும் பொருந்துமா இல்லை ராசா மற்றும் கனிமொழியை இணைத்து பச்சைபச்சையாகப் பேசும் மற்ற ஊடகங்களுக்கும் பொருந்துமா? தவிர செயலலிதா பொதுக்குழுவில் சொன்னதாகத் தானே நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது? அப்படிச் சொல்லவில்லையென்றால் இன்றுவரை ஜெயலலிதா ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.?