Skip to main content

நாசரின் "நச்" பேட்டி , மனிதர்களுக்கு மட்டுமானது!

திரையுலகத்தில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நட்சத்திர நடிகர் நாசர் அவர்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது..

இவர் போன்ற உண்மையான சமூக ஆர்வலர்களை விட்டுவிட்டு ,  சமூக உணர்வற்ற அக்கறையற்ற நடிகர்களே நாடாள வேண்டும் என்று கொடி பிடிக்கும் இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்....




கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் , உணர்வுள்ள , உணர்வற்ற மனிதனும் பார்க்கவேண்டும்!!!

Comments

இருந்தாலும் ஆரம்பத்தில் அதிகமாகவே குழப்புகிறார். அவருடைய ஆதங்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. பொங்கள் வாழ்த்து மறுப்பின் காரணத்தை நம் அனைவராலும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இன்றைய காலங்களில் பொங்கள் என்பது உழவர்களுக்கு மரியாதை காட்டும் விழாவாகவும் அனைத்து தமிழர்களின் பண்பாட்டு ஒற்றுமையின் வெளிப்பாட்டை கொண்டாட ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.
Anonymous said…
பொங்கல் வாழ்த்துக்கு மறுப்பு தெரிவிக்கிற மாதிரி தீபாவளி வாழ்த்துக்கு மறுப்பு தெரிவிக்க யாருக்கேனும் தெகரிய்ம் இருக்கிறதா என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும்